Monday 19 May 2008
சேரிடம் அறிந்து..
Tweet
வாசலில்
அமர்ந்திருக்கும்
கிழிந்த
உடை,
குருட்டுப் பிச்சைக்காரிக்கு
மறுக்கப்பட்டு...
தங்கமும், வைரமும் ஜ்வலித்துக்கொண்டிருக்கும்
`சாமி'யின் உண்டியல்களில்
சென்று
சேர்கின்றன...
காசுகள்!
1 அலசல்கள்...:
வால்பையன்
said...
நல்லா தான இருக்கு!
ஏன் யாரும் பின்னூட்டம் போடல!
21 August 2009 8:48 PM
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
1 அலசல்கள்...:
நல்லா தான இருக்கு!
ஏன் யாரும் பின்னூட்டம் போடல!
Post a Comment